தஞ்சாவூர் 81 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏமாற்றம் போதிய மீன்களும், விலையும் கிடைக்கவில்லை நமது நிருபர் ஜூன் 15, 2020
திருச்சி மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள் நமது நிருபர் ஜூன் 16, 2019 கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தபடுகிறது.